sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

/

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

மீனவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஆக 26, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடியில் விசைபடகு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் (வடக்கு) மீன்வள உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கடலில் 5 நாட்டிகல் தொலைவிற்கு அப்பால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும்.

கரையோரத்தில் மீன்பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுடன் மோதல் போக்கை உருவாக்கக் கூடாது. கடலில் மீனவர்கள் அனைவரும் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சிந்துஜா, அபுதாகிர், கடல் அமலாக்க பிரிவு எஸ்.ஐ., குருநாதன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us