sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு

/

மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு

மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு

மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு


ADDED : ஜூலை 26, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட கடற்கரை அருகே அமைந்துள்ள கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம்.

நாளை (ஜூலை 28) காலை 6:00 மணிக்கு ஏராளமான பசுக்களை முன்னிறுத்தி கோமாதா பூஜையும், காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்தியான பவளநிற வல்லியம்மனுக்கு, அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழு, மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us