sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம்

/

பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 19, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாடானை அருகே ஓரியூர் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பா.ம.க., சார்பில் திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சந்தனதாஸ் தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

அதில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் பிப்.27 க்குள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us