sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பின்லேடனுக்கு ஆதரவாக பதிவிட்டவர் மீது வழக்கு

/

பின்லேடனுக்கு ஆதரவாக பதிவிட்டவர் மீது வழக்கு

பின்லேடனுக்கு ஆதரவாக பதிவிட்டவர் மீது வழக்கு

பின்லேடனுக்கு ஆதரவாக பதிவிட்டவர் மீது வழக்கு


ADDED : அக் 04, 2024 02:46 AM

Google News

ADDED : அக் 04, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை,:பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மங்களக்குடியை சேர்ந்தவர் முஜிபுகி. இவரது இன்ஸ்டாகிராமில் ஒசாமா பின்லேடன், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட பதிவு செய்தார். இப்பதிவு பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் திருவாடானை போலீசார் முஜிபுகி மீது வழக்குப்பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us