sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேர்த்தங்கல் சரணாலயத்தில் தங்கியிருக்கும் பறவைகள்

/

தேர்த்தங்கல் சரணாலயத்தில் தங்கியிருக்கும் பறவைகள்

தேர்த்தங்கல் சரணாலயத்தில் தங்கியிருக்கும் பறவைகள்

தேர்த்தங்கல் சரணாலயத்தில் தங்கியிருக்கும் பறவைகள்


ADDED : மே 14, 2025 12:32 AM

Google News

ADDED : மே 14, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஏராளமான வெளி மாநில, வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்ய இங்கு வருகின்றன.

குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை போன்றவை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி செல்லும். இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து கோடை காலத்திலும் பெரிய கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது.

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போதும் தண்ணீர் உள்ளது. இதனால் மே மாதத்தில் பறவைகள் கூட்டம் காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us