sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நீதிமன்ற நுழைவு வாயில் 'பளீச்'

/

நீதிமன்ற நுழைவு வாயில் 'பளீச்'

நீதிமன்ற நுழைவு வாயில் 'பளீச்'

நீதிமன்ற நுழைவு வாயில் 'பளீச்'


ADDED : பிப் 20, 2025 07:11 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நீதிமன்ற நுழைவு வாயிலில் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.திருவாடானையில் நீதிமன்றம் நுழைவு வாயிலில் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்தது.

இதனால் போலீசார் இரவில் வழக்கில் சம்பந்தபட்டவர்களை நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வரும் போது இருளில் சிரமப்பட்டனர்.

மேலும் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இரவில் வீடு திரும்பும் போதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us