sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு

/

டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு

டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு

டிஜிட்டல் கிராப் சர்வே பணி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 21, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: பயிர் சாகுபடியை கணக்கிடும் டிஜிட்டல் கிராப் சர்வேக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:

பயிர் சாகுபடி கணக்கிடும் டிஜிட்டல் கிராப் சர்வே ஆக.,15 முதல் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உட்பிரிவிலும் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கணக்கெடுப்பது நோக்கம். சாகுபடி நிலத்தில் இருந்து அதன் விபரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். இப்பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவாடானை தாலுகாவில் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.15 என கணக்கிட்டு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us