sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு 

/

மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு 

மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு 

மானிய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு அழைப்பு 


ADDED : ஆக 04, 2025 04:07 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு ஆண்டிற்கான சம்பா பருவத்தில் விதைப்பதற்காக விதை நெல், விதை பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்யபட்டு மானிய விலையில் விநியோகிக்க இருப்பு வைக்கபட்டுள்ளது.

நெல் ரகங்களான பி.பி.டி., 5204 நெல் ரகம் 120 டன்னும். பி.என்.ஆர்., 15048 நெல் ரகம் 40 டன்னும், என்.எல்.ஆர்., 34449 நெல் ரகம் 21 டன்னும் இருப்பு வைக்கபட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us