sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 22 பா.ஜ.,வினர் மீது வழக்கு

/

 22 பா.ஜ.,வினர் மீது வழக்கு

 22 பா.ஜ.,வினர் மீது வழக்கு

 22 பா.ஜ.,வினர் மீது வழக்கு


ADDED : டிச 06, 2025 12:09 AM

Google News

ADDED : டிச 06, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய தலைவர் வடிவேலன் தலைமையில் பா.ஜ.க.,வினர் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 22 பேர் மீது ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us