sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டாக்டருக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு

/

டாக்டருக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு

டாக்டருக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு

டாக்டருக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 08, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய டாக்டர் கோபிநாதன் 45. நேற்று முன்தினம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

அப்போது விபத்தில் காயமடைந்த மல்லனுார் கிராமத்தை சேர்ந்த தென்னரசு 35, தாடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த தென்னரசும் அவருடன் சென்ற சிலம்பரசன் 32, பழனிச்சாமி 50, ஆகியோர் இங்குதான் சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லையேல் வேலையை விட்டு துாக்கிவிடுவேன் என்று தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர். டாக்டர் அணிந்திருந்த முககவசத்தை கிழித்தனர். அவரது புகாரில் மூவர் மீதும் தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us