sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் மோதி ஆசிரியர் பலி  வாலிபர் மீது வழக்குப்பதிவு

/

டூவீலர் மோதி ஆசிரியர் பலி  வாலிபர் மீது வழக்குப்பதிவு

டூவீலர் மோதி ஆசிரியர் பலி  வாலிபர் மீது வழக்குப்பதிவு

டூவீலர் மோதி ஆசிரியர் பலி  வாலிபர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஆக 23, 2025 11:38 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் 37. தொண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆக.,20 ல் பள்ளி முடிந்து மாலை 5:00 மணிக்கு டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியை நோக்கி சென்றார். அப்போது மூன்று சிறுவர்கள் ஒரு டூவீலரில் அமர்ந்தபடி வேகமாக பின்னால் வந்து கார்த்திக் மீது மோதினர்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று முன்தினம் இறந்தார். தொண்டி போலீசார் டூவீலர் ஓட்டி மோதிய முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மலைராஜ் மகன் மன்மதனை 19, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us