
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை:
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்தனர்.

