sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மரக்கன்று நட்டார் முதன்மை நீதிபதி

/

 மரக்கன்று நட்டார் முதன்மை நீதிபதி

 மரக்கன்று நட்டார் முதன்மை நீதிபதி

 மரக்கன்று நட்டார் முதன்மை நீதிபதி


ADDED : டிச 09, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் முதுகுளத்துார் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமை வகித்தார். சார்பு நீதிபதிகள் வேலுச்சாமி, பாஸ்கர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நீதிபதி தங்க கார்த்திகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அபர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராய ணன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் மரக்கன்று நட்டு பேசினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், முதல்வர் மணிமாறன், பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us