sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

/

குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

குழந்தைகள் அறிவியல் மாநாடு  பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


ADDED : ஆக 11, 2025 03:41 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி நடந்தது.

​தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. நடப்பாண்டு நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற மையக் கருப்பொருளை கொண்டு குழந்தைகள் ஆய்வு செய்ய வுள்ளனர்.

இதில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட ஆசிரியர் களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முகமது தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் பயிற்சி நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் லியோன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேரோம், மாவட்ட செயலாளர் காந்தி, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், கல்லுாரியின் முதல்வர் சோமசுந்தரம், தஸ்தகீர் மெட்ரிக் பள்ளிமுதல்வர் சரண்யாஸ்ரீ ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

அழகப்பா பல்கலைக் கல்லுாரி பேராசிரியர் கருணாகரன் அறிவியல் ஆய்வு செய்வதற்கான வழி காட்டுதலையும், அறிவியல் இயக்கத்தின் முன்னாள்மாநில தலைவர்தினகரன் உலக அளவில் நீர் மேலாண்மையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினர்.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us