sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

/

கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி


ADDED : செப் 30, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 30, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா நகர் காங்., அலுவலகத்தில் கரூரில் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன் முன்னிலை வகித்தார்.ராஜாராம் பாண்டியன் கூறியதாவது:

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். ராமநாதபுரம் தாலுகா உறுப்பினர்கள் சேகர், ஆனந்த குமார், தேவகுரு போஸ், சேதுப்பாண்டியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us