sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி

/

பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி

பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி

பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி


ADDED : மார் 04, 2024 04:59 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் செய்தி எதிரொலி

பரமக்குடி: பரமக்குடி சுந்தர் நகர் கழிவுநீர் பாலம் 2 ஆண்டுகளாக சேதமடைந்து சீரமைக்கப்படாமல் இருந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 6 அடி அகலம் கொண்ட கழிவுநீர் கால்வாய் மீது பாலம் உள்ளது.

இந்த பாலம் 2021ல் நகராட்சி மண் அள்ளும் இயந்திரத்தில் சுத்தம் செய்த போது ஒரு பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்கள் சுந்தர் நகர் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன்காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின், ரூ.6லட்சத்தில் 4.5 மீட்டர் அகலம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் ரோடு அமைத்து சீர் செய்ய வேண்டும். அங்குள்ள இரட்டை மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us