sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  

/

நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  

நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  

நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  


ADDED : நவ 28, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 28, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்தனர். களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள், தீபாவளி தொடர் விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை.

எனவே நவ.30 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. நவ.30க்கு மூன்று நாட்களே இருப்பதால் உடனடியாக காப்பீடு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us