sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி

/

தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி

தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி

தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி


ADDED : அக் 18, 2024 03:20 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-சூறாவளி வேகம் தணிந்ததால் ராமேஸ்வரம் அருகே பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் அக்.,15 முதல் பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள மீனவர்களும், அக்.,16ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று சூறாவளி வேகம் தணிந்ததால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் 280 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடாவுக்கு சென்றனர். நாளை(அக்., 19ல்) ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.






      Dinamalar
      Follow us