sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பருவம் தவறிய மழையால் பாதிப்பு

/

பருவம் தவறிய மழையால் பாதிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிப்பு


ADDED : டிச 22, 2024 08:17 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பால்கரையில் பருவம் தவறிய மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

பால்கரை கிராமத்தலைவர் ெஷரிப் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், பால்கரையில் 1800 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. அக்.,ல் விதைத்த பயிர் வளர்ந்து வரும் நிலையில் பருவம் தவறி டிச.,ல் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு இடையே அதிகளவில் புற்கள் வளர்ந்துள்ளன.

களைக்கொல்லி மருந்து அடித்தும் பலனில்லை. எனவே வேளாண் அதிகாரிகள், வருவாய்துறையினர் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us