sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை

/

நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை

நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை

நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 17, 2024 04:51 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கலிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதம் செய்வதைக் கண்டித்து சி.ஐ.டி.யு., சார்பில் தபால் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச் செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

அரசு உப்பு நிறுவன தலைவர் பச்சமால் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் முருகவேல், பொருளாளர் அற்புதமணி, ஆட்டோ சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், சிக்கல் நகர் தலைவர் ஜோசப், விவசாய சங்கம் சார்பில் தாலுகா செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 73 பேரை சிக்கல் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மதியம் 3:30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us