sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயிர் நிவாரணம் வழங்க கோரிக்கை

/

பயிர் நிவாரணம் வழங்க கோரிக்கை

பயிர் நிவாரணம் வழங்க கோரிக்கை

பயிர் நிவாரணம் வழங்க கோரிக்கை


ADDED : நவ 22, 2024 04:00 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. ராமநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் முத்துராமு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மங்களக்குடி, புல்லுார் பிர்காக்களில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நவ.25ல் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us