sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

/

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி  உடலை மீட்டுத்தர வலியுறுத்தல்


ADDED : ஜூன் 13, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை ஊராட்சி குலசேகரக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் 42. இவர் 25 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். ஜூன் 11ல் அங்கு தற்கொலை செய்து கொண்டார் என உறவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ராமன் மனைவி இந்திராவின் சகோதரர் முதுகுளத்துார் தாலுகா விளங்குளத்துாரைச் சேர்ந்த முனியசாமி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதில் இரண்டு நாட்களில் விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறி இருந்த நிலையில் ஜூன் 11ல் ராமன் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து அவரது உடலை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us