sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேவிபட்டினம் கஞ்சா வழக்கு எஸ்.பி.பட்டினத்திற்கு மாறுதல்

/

தேவிபட்டினம் கஞ்சா வழக்கு எஸ்.பி.பட்டினத்திற்கு மாறுதல்

தேவிபட்டினம் கஞ்சா வழக்கு எஸ்.பி.பட்டினத்திற்கு மாறுதல்

தேவிபட்டினம் கஞ்சா வழக்கு எஸ்.பி.பட்டினத்திற்கு மாறுதல்


ADDED : ஏப் 28, 2025 05:38 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தேவிபட்டினம் மரைன் போலீசார் கடற்கரையில் 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கு எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யபட்டது.

தேவிபட்டினம் மரைன் எஸ்.ஐ. கதிரவன் தலைமையிலான போலீசார் கடந்த மார்ச் 20 ல் பாசிபட்டினம் கடல்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் ஒரு சாக்கு மூடை ஒதுங்கி கிடந்தது.

போலீசார் பிரித்து பார்த்த போது 17 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டது. கஞ்சாவை கைபற்றிய தேவிபட்டினம் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கு எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யபட்டது. கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்ற போது படகிலிருந்து ஒரு மூடை தவறி விழுந்திருக்கலாம். அந்த மூடை மிதந்து வந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கபடுகிறது. கடத்தல்காரர்களை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us