sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பக்தர்கள் வீதி வலம்

/

பக்தர்கள் வீதி வலம்

பக்தர்கள் வீதி வலம்

பக்தர்கள் வீதி வலம்


ADDED : நவ 04, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 04, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் வளர்பிறை ஏகாதசி தினத்தில் பக்தர்கள் ஒன்று கூடி எல்லை தெய்வங் களான தேரடி கருப்பண்ண சுவாமியை வழிபட்டு மாலை நேரத்தில் வீதி வலம் செல்கின்றனர்.

ரத வீதிகளில் பஜனை, நாமாவளி பாடி பக்தர்கள் சென்றனர். ராமகிருஷ்ண ஆசிரமத்தில் இரவு அன்ன தானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி அன்று இந்நிகழ்வு நடப்பதாக பக்தர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us