sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி

/

சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி

சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி

சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி


ADDED : ஏப் 04, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே கே.கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 71. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திருவாடானைக்கு சென்று வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு டூவீலரில் கிளியூரை நோக்கி சென்றார்.

வாணியேந்தல் பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் சண்முகம் இறந்தார். திருவாடானை போலீசார் டிராக்டரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை கைது செய்து டிராக்டர் உரிமையாளரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us