sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 

/

 டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 

 டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 

 டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 


ADDED : நவ 27, 2025 06:34 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 109 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவ.,26 முதல் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மண்டல மேலாளருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை யடுத்து டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் கடையின் சாவியை ஒப்படைக்க நேற்று ஊர் வலமாக சென்றனர்.

உரிய அனுமதியின்றி திடீரென தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமப்பட்டன.

மாவட்ட அலு வலகத்தில் மேலாளர் மதிசெல்வன், கடை களில் மதுபாட்டில்களை திரும்ப வாங்குவது செயல்படுத்தவில்லை. அதனால் கடைகளை திறக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பின் மதியம் 1:30 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us