sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாயில் மூழ்கி விவசாயி பலி

/

கண்மாயில் மூழ்கி விவசாயி பலி

கண்மாயில் மூழ்கி விவசாயி பலி

கண்மாயில் மூழ்கி விவசாயி பலி


ADDED : அக் 21, 2025 03:22 AM

Google News

ADDED : அக் 21, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அருகே ஆதங்கொத்தங்குடி மேற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் 45. இவர் நேற்று காலை ஆதங்கொத்தங்குடி கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் கண்மாய்க்குள் மூச்சு திணறி உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஏர்வாடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கண்மாய்க்குள் இறங்கி தேடினர்.

ஜெயராமன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us