sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

/

உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்


ADDED : மே 01, 2025 06:16 AM

Google News

ADDED : மே 01, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். அதற்குப் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்தனர்.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், ஏனாதி, காக்கூர், கீரனுார், ஆனைசேரி, நல்லுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கோடை காலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us