sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

/

மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : டிச 04, 2024 04:41 AM

Google News

ADDED : டிச 04, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. புல்லமடை, வல்லமடை, இருதயபுரம், ராமநாதமடை, சவேரியார்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி, வண்டல், எட்டியத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் அக்.,ல் விதைப்பு செய்யப்பட்ட மிளகாய் செடிகள் குத்து செடிகளாக உள்ளன. சில பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து நிலவிய சீதோஷ்ண நிலையால் வயல்களில் மிளகாய்ச் செடிகள் நடப்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட மிளகாய் வயல்களில் விவசாயிகள் தயார் நிலையில் உற்பத்தி செய்து வைத்திருந்த மிளகாய் நாற்றுகளை நடவு செய்து மிளகாய் விவசாயப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் நெற்பயிர் போன்று மிளகாய் விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் தேவை இல்லாததால் தற்போது மிளகாய் நடவு செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us