sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

/

கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : அக் 12, 2025 05:39 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில் பனங்கிழங்குகளுக்காக பனை விதைகளை மண்ணில் பதியமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தின் அடி முதல் அதன் நுனி வரை பொதுமக்களுக்கு பயனளிக்கும் கற்பக விருச்சகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது பனங்காய் சீசன் என்பதால் பனை மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பனை விதைகளை விவசாயிகள் மொத்தமாக சேகரித்து பனை கிழங்குகளுக்காக மணல் பாங்கான இடங்களில் பனை விதைகளை பதியமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதியமிடப்படும் பனை விதைகள் பொங்கல் பண்டிகையின் போது கிழங்குகளாக அறுவடை செய்யப்படும் என்பதால் தற்போது பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us