sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையால் பசுமையான வயல்கள் 

/

மழையால் பசுமையான வயல்கள் 

மழையால் பசுமையான வயல்கள் 

மழையால் பசுமையான வயல்கள் 


ADDED : நவ 25, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 25, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை பகுதியில் தொடர் மழையால் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.திருவாடானை தாலுகாவில் மழை அதிகமாக பெய்ததால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்தது.

இதனால் மறு விதைப்பு பணியில் ஈடுபட்டோம். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் சனவேலி, ஆப்பிராய், முகிழ்த்தகம் போன்ற பல்வேறு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.

இதனால் அப்பகுதியில் பயிர்கள் வளர்ச்சியில்லாமல் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us