தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழையால் பசுமையான வயல்கள் 

மழையால் பசுமையான வயல்கள் 

மழையால் பசுமையான வயல்கள் 


ADDED : நவ 25, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை பகுதியில் தொடர் மழையால் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.திருவாடானை தாலுகாவில் மழை அதிகமாக பெய்ததால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்தது.

இதனால் மறு விதைப்பு பணியில் ஈடுபட்டோம். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் சனவேலி, ஆப்பிராய், முகிழ்த்தகம் போன்ற பல்வேறு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.

இதனால் அப்பகுதியில் பயிர்கள் வளர்ச்சியில்லாமல் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us