sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்

/

புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்

புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்

புரட்டாசி விரதத்தால் மீன் விலை வீழ்ச்சி; பாம்பன் மீனவர்கள் மீன்பிடிப்பு கட்


ADDED : செப் 23, 2025 11:42 PM

Google News

ADDED : செப் 23, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; புரட்டாசி விரதம் துவங்கியதால் மீன் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

செப்.,22 முதல் நவராத்திரி விழா துவங்கியதால் நாடு முழுவதும் ஹிந்துக்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் ஹிந்துக்கள் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுக்கு மாறினர். இதனால் கேரளா, கோவை, பொள்ளாச்சி மார்க்கெட்டில் மீனுக்கு மவுசு இல்லாமல் போனது.

இதனால் ராமேஸ் வரம், பாம்பனில் மீன்கள் விலை கிலோவுக்கு 50 சதவீதம் விலை குறைந்தது.

பாம்பனில் ஒரு கிலோ வெளமீன், நகரை மீன், பாரை மீன், முண்டக்கண்ணி மீன்கள் உள்ளிட்ட எல்லா ரக மீன்களுக்கும் கிலோ ரூ.60 முதல் 120 வரை விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் மீனவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் நேற்று பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 95 விசைப் படகுகளையும் கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us