நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் புதுமலை 54. இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கவலையுடன் இருந்தார்.
நேற்று காலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் புதுமலை துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.