sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு

/

 ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு

 ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு

 ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு


ADDED : டிச 31, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதால், மீன் வளம் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

மீன்வளம், கடல் வளத்தை அழிக்கக்கூடிய இரட்டைமடி வலையில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சீசனில் ராமேஸ்வரம் பகுதியில் தடையை மீறி, இரட்டை மடியில் மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி, இந்தாண்டு சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பனில் உள்ள மீனவர்கள் இரு விசைப்படகுகளை இணைத்து இரட்டை மடியில் மீன்பிடிக்கின்றனர்.

அவ்வாறு, நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில், டன் கணக்கில் பேச்சாலை, சூடை, காரல் மீன்கள் சிக்கின.

இவற்றை கிலோ 17 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள மீன் அரவை ஆலைகளுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us