sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 1ல் பூச்சொரிதல் விழா

/

பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 1ல் பூச்சொரிதல் விழா

பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 1ல் பூச்சொரிதல் விழா

பரமக்குடி முத்தாலம்மனுக்கு மார்ச் 1ல் பூச்சொரிதல் விழா


ADDED : பிப் 22, 2024 11:13 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : -பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல், பங்குனி விழாக்கள் மார்ச் மாதம் நடக்க உள்ளது.

மார்ச் 1ல் பூச்சொரிதல் விழாவில் மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மார்ச் 16 இரவு பங்குனி திருவிழா காப்பு கட்டுதல், மார்ச் 17 காலை கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு பங்குனி திருவிழா துவங்குகிறது.

அன்று முதல் தினமும் அம்மன் பூதகி, சிம்மம், பல்லக்கு, அன்னம், ரிஷபம், யானை, கிளி, காமதேனு வாகனங்களில் வீதியுலா வருகிறார்.

4ம் நாளான மார்ச் 20 காலை அம்மன் காளி அலங்காரத்திலும், மாலை 5:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் வண்டி மாகாளி சூரசம்ஹாரம் நடக்கிறது.

மார்ச் 24 இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலமும், மார்ச் 25 காலை துவங்கி அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்காரத் தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் வலம் வர உள்ளார்.

மறுநாள் அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்வைகை ஆற்றில் அம்மன்எழுந்தருள்கிறார். இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். மேலும் மார்ச் 27 அதிகாலை 4:00 மணி முதல் பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள்,ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us