sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்..

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்..

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்..

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்..


ADDED : டிச 19, 2024 04:44 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்டத்தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார். நிர்வாகிகள் அம்சவள்ளி, வெங்கடேஷ், சத்யா, ஆரோக்கிய மேரி, மேகலா முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர்ஆர்.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சோமசுந்தர், ஓய்வு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர்கள் ராஜேந்திரன், அம்பிராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தனலெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராணி பேசினர்.

சத்துணவு திட்டத்தில் 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களில் கல்வித்தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும்.ரூ.3000 தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us