sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன் வியாபாரி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4பேர் கைது

/

மீன் வியாபாரி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4பேர் கைது

மீன் வியாபாரி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4பேர் கைது

மீன் வியாபாரி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4பேர் கைது


ADDED : ஆக 04, 2025 12:28 AM

Google News

ADDED : ஆக 04, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உடையார்கூட்டத்தில் மீன் வியாபாரி கொலை வழக்கில், 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பேரையூர் போலீசார் கைது செய்தனர்.

உடையார்கூட்டத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ஜபருல்லா 45, மனைவி கிருஷ்ணவேணி என்ற பாத்திமாகனி.

இருவர்களுக்கு அதே ஊரை சேர்ந்த அபிமன்யு என்பவர் இடையே சிறுவர்கள் தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் வைத்து கொண்டு அபிமன்யு மீது கிருஷ்ணவேணி சாணியை கரைத்து ஊற்றினார்.

ஜூலை 31ல் ஜபருல்லாவை 4 பேர் வெட்டி கொலை செய்தனர். பேரையூர் போலீசார் விசாரணையில் தந்தையை அசிங்கப்படுத்தியதற்காக அபிமன்யுவின் 17 வயது மகன், நண்பர்கள் உலகநடை கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் 18, மருதங்கநல்லுாரை சேர்ந்த லிங்கேஸ்வரபாண்டியன் 18, உடையைசேர்வாக்காரன் பட்டியை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் கொலை செய்துதது தெரியவந்தது.

4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us