sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்

/

போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்

போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்

போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்


ADDED : நவ 01, 2025 11:29 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா அக்.,30ல் நிறைவடைந்தது.

இதற்காக அ.தி.மு.க., சார்பில் 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தங்கக்கவசத்தை அக்.,25ல் வங்கி லாக்கரில் எடுத்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

குருபூஜை நிறைவு பெற்றதையடுத்து நேற்று தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் களையப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. உடன் நினைவாலய பொறுப்பாளர்கள், போலீசார் இருந்தனர்.






      Dinamalar
      Follow us