sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடியில் இரு முதியவர்களை கொலை செய்தவருக்கு குண்டாஸ்

/

 பரமக்குடியில் இரு முதியவர்களை கொலை செய்தவருக்கு குண்டாஸ்

 பரமக்குடியில் இரு முதியவர்களை கொலை செய்தவருக்கு குண்டாஸ்

 பரமக்குடியில் இரு முதியவர்களை கொலை செய்தவருக்கு குண்டாஸ்


ADDED : டிச 13, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அலெக்ஸ்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us