sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு

/

 பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு

 பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு

 பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு


ADDED : டிச 13, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முன்மாதிரி தோட்டம் அமைக்கப்பட உள்ளது.

மரக்கன்றுகள் நடுதல், தோட்டம் அமைத்துப் பராமரித்தல் போன்றவற்றை மாணவர்களிடையே பழக்கப்படுத்துவதற்கு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மரங்கள், பூக்கள், காய்கறிகள் கொண்ட தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நெல்லி, மா, பலா, தேக்கு, ரோஜா, மல்லிகை, பவளமல்லி, நந்தியாவட்டை, செம்பருத்தி, செவ்வரளி, வெட்சி போன்ற 80 செடிகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாந்தி பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் யுனைசி, சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாசிரியர் வளர்மதி ஆகியோர் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us