sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாரனுாரில் சாரல் மழை

/

பாரனுாரில் சாரல் மழை

பாரனுாரில் சாரல் மழை

பாரனுாரில் சாரல் மழை


ADDED : அக் 08, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 15 நாட்களுக்கு முன் நெல் விதைப்பு செய்யப்பட்டது.

அதன் பின் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பாரனுார், ஆவரேந்தல், கலங்காப்புலி, இந்திரா நகர், அளுந்திக்கோட்டை, அத்தானுார், சோழந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று பெய்த சாரல் மழையால் வயல் வெளிகளில் நெல் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us