sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 


ADDED : ஜூன் 30, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி தொண்டி பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 60.

சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி அமரஜோதி 59. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்களுக்கு முன்பு அமரஜோதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் கவலையடைந்த கணேசன் இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வரவே அருகிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொண்டி போலீசார் சென்று கதவை உடைத்து கணேசன் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us