sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும்: சொல்கிறார் பிரேமலதா

/

 உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும்: சொல்கிறார் பிரேமலதா

 உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும்: சொல்கிறார் பிரேமலதா

 உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும்: சொல்கிறார் பிரேமலதா


ADDED : நவ 22, 2025 02:53 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மகள் வீட்டில் ஜி.எஸ்.டி., சோதனை குறித்து தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் 'உப்பை தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்' எனக் கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. தமிழகம் முழுவதும் போதை கலாசாரம் தலைவிரித்தாடுகிறது.

பொது மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை. எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். இரண்டு பேர் தற்கொலை செய்ததாக தகவல் வந்தது.

பணிச்சுமையை கண்காணித்து அரசு சரி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன.,9ல் தே.மு.தி.க., மாநாட்டில் தெரிவிப்போம் என்றார்.

அமைச்சர் பெரியசாமி மகள் வீட்டில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை குறித்து கேட்டதற்கு, 'உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும் என்று ஏற்கனவே விஜயகாந்த் சொல்லியுள்ளார். அதைத்தான் நானும் சொல்கிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us