sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

/

சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்


ADDED : மார் 15, 2024 11:28 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலை 4:30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மார்ச் 25ல் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு வன்னிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்களால் வீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us