sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டை சீரமைப்பதற்கு கிராம சபையில் வலியுறுத்தல்

/

ரோட்டை சீரமைப்பதற்கு கிராம சபையில் வலியுறுத்தல்

ரோட்டை சீரமைப்பதற்கு கிராம சபையில் வலியுறுத்தல்

ரோட்டை சீரமைப்பதற்கு கிராம சபையில் வலியுறுத்தல்


ADDED : ஆக 15, 2025 11:20 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெய்வயல் ஊராட்சியில் திருவாடானையிலிருந்து நெய்வயல் வழியாக அதங்குடி செல்லும் யூனியன் ரோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு மாறுதல் செய்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ள அந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். இல்லையேல் ஆதார், ரேஷன்கார்டு அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us