sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு

/

கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு

கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு

கண்மாய் பராமரிப்பு பணிகள் ஆய்வு


ADDED : ஆக 02, 2025 11:03 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 49 கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதில் மத்திய அரசு நிதி 60 சதவீதம், மாநில அரசு நிதி 40 சதவீதம் பங்களிப்புடன் பணிகள் நடக் கிறது.

திருவாடானை அருகே கானாட்டாங்குடி கண்மாயில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை மத்திய நீர் ஆணைய குழு இயக்குனர் அசோகன், துணை இயக்குநர் அஷரப்பாஷா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

உதவி செயற்பொறி யாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us