sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை

/

தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை

தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை

தடைக்கால நிவாரணத்தொகை 39,787 பேருக்கு பரிந்துரை


ADDED : ஏப் 29, 2025 05:07 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தடைக்காலத்திற்காக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தொகை வழங்க 39 ஆயிரத்து 787 பேருக்கு மீன் வளத்துறையினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை இரண்டு மாத காலம் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்படும்.தடைக்காலத்தின் போது விசைப்படகுகளில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தடைக்காலத்தில் மீனவர்கள் மீன் பிடி தொழில் இல்லாமல் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு நிவாரணத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் ஒரு மீனவருக்கு ரூ.8000 வரை நிவாரணத்தொகை வழங்கப்படும்.

இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 787 பேருக்கு நிவாரணத்தொகை வழங்க மீன் வளத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். நிவாரணத் தொகையை அரசு விரைவில் மீனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உள்ளது.






      Dinamalar
      Follow us