sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்

/

2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்

2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்

2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்


ADDED : டிச 02, 2024 04:31 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திலகர்திடல்: சென்னையிலிருந்து ௨ கிலோ தங்கத்துடன் வந்த நகை வியாபாரியை கடத்திய 5 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 60; நகை வியாபாரி. இவர், அடிக்கடி சென்னை சென்று நகைகளை வாங்கி, மதுரை உள்ளிட்ட இடங்களில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து ரயிலில் அதிகாலை 2 கிலோ தங்கத்துடன் மதுரை வந்த பாலசுப்பிரமணியை, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே ஐந்து பேர் காரில் கடத்தினர். மேலுார் பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி, 2 கிலோ தங்கத்தை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு தப்பினர்.

திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில் சென்னை நகை புரோக்கர், இதில் மூளையாக செயல்பட்டது தெரிந்தது. போலீசில் சிக்கிய அவர் உட்பட கூட்டாளிகள் ஐந்து பேரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us