
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது.
முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷகம் நடந்தது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.