sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இடவசதியில்லை: புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம்

/

இடவசதியில்லை: புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம்

இடவசதியில்லை: புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம்

இடவசதியில்லை: புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம்


ADDED : டிச 24, 2024 04:22 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் மாவட்ட நுாலகம் 1991ல் துவக்கப்பட்டது. பரமக்குடி, ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தில் மைய நுாலகம், கிளை நுாலகம் என 88 நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பல ஆண்டுகளாக மாவட்ட நுாலகர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தொடர்ந்து முதன்மை நுாலகர் மற்றும் வெளி மாவட்ட நுாலகர்களுக்கு கூடுதல் பொறுப்பு பணி வழங்கப்படுகிறது. மேலும் நுால்கள் சரிபார்க்கும் அலுவலர், ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

இதனால் ஆண்டு தோறும் அகற்ற வேண்டிய பழைய புத்தகங்கள் நுாலகங்களில் கட்டுகளாக கட்டி வைத்துள்ளனர். இதனால் புதிதாக வரும் புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம் ஏற்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்திற்கு நுாலகர், நுால்கள் சரிபார்க்கும் அலுவலர், ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம், டிச.24-

ராமநாதபுரத்தில் மாவட்ட நுாலகத்தில் புத்தகங்களை சரிபார்க்கும் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாத நிலையில் 25 ஆண்டுகளாகியும் பழைய புத்தகங்கள் அகற்றப்படாமல் வீணாகியுள்ளதால் புதிய புத்தகங்களை வைக்க போதிய இடவசதியின்றி சிரமம் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us